ஞாயிறு, 19 அக்டோபர், 2008

mudhal ennam.

நான் முதன் முதலாக என்ன எண்ணங்களை கணிப்பொறியில் இடுவதை நினைத்தால் ஆச்சர்யமகாவும் அதிசியமாகவும் இருக்கிறது. இன்று நான் படித்த சில வலைப்பூக்களில் சாதீயம் பற்றியது அதிகமாக என்ன கண்ணுக்கு தென்பட்டது.
என்ன அறிவுக்கு எட்டியவரை நான் சென்ற உலக நாடுகளில் பலவற்றிலும் சாதி பாகுபாடுகளும்,நிற பாகுபாடுகளும்,பணப்பாகுபாடுகளும் நிறையவே காண கிடைத்தது.
எனவே இந்த பிரச்சினை பரத நாட்டில் மட்டுமல்ல என்பதை அறியவும்.

கருத்துகள் இல்லை: